தாவூத் இப்ராகிமும் சோட்டா ஷகீலும் பாகிஸ்தான் கராச்சியில் உள்ளனர்.. கைது செய்யப்பட்ட சோட்டா ஷகீல் உறவினர் வாக்குமூலம்..!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி தாவூத்தும் அவன் கூட்டாளியான சோட்டா ஷகீலும் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் வசிப்பதாக அவருடைய உறவினர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பையில் தாவூத் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சோட்டாஷகீலின் உறவினர் சலீம் என்பவரை அமலாக்கத்துறையினர் நேற்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது சோட்டா ஷகீல் கராச்சியின் கிளிப்டன் பகுதியில் உள்ள காஜி ஷா பீர் மசார் எனுமிடத்தில் இருப்பதாக சலீம் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.