சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. செங்கல்பட்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653481554_Tamil_News_5_25_2022_60830325.jpg)
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias