பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழகத்தில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் ஜூன் 13-ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற கல்வியாண்டுக்கான நாட்காட்டி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.