பாஜக நிர்வாகி கொலை: கவனக்குறைவாக இருந்த பாதுகாவலர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் கொல்லப்பட்ட வழக்கில் அவரின் பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பணியின்போது கவனக்குறைவாக இருந்த காரணத்தால் பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.