பிரதமர் மோடியின் சென்னை வருகையால் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு: சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையால் நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளை ஈ.வே.ரா.சாலை, சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு, அண்ணா சாலை, எஸ்.வி.படேல் சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் செல்வதை தவிர்த்து, மாற்று வழியில் செல்ல வாகன ஓட்டிகள் திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.