ஜூன் மாதத்தில் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் ஜூன் மாதம் இந்தியா வருகிறார். இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொடர்பான உறவை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் பேச்சவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட உள்ளனர். வான் தாக்குதல் மற்றும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை இந்தியா இஸ்ரேலிடம் வாங்க அண்மையில் ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் அவர் திட்டமிட்டிருந்த நிலையில் கோவிட் பரவல் அதிகரிப்பு மற்றும் இஸ்ரேலில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களால் அவர் பயணம் ஒத்திப் போடப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.