தமிழக உள்கட்டமைப்புக்கு முக்கியமான நாள் இன்று – மத்திய அமைச்சர் எல். முருகன்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது.

பின்னர் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

புதிய கல்விக் கொள்கை வலிமையான இந்தியாவை உருவாக்கும். புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை

உக்குவிக்கும்.  

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..  
சென்னை வந்தார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.