முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு இன்று ஆஜர்

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு இன்று காலை ஆஜரானார்.

வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனர்கள் ஒருவருக்கு கூட விசா பெற தான் உதவி செய்யவில்லை என்று தெரிவித்தார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.