சென்னை: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மார்க்கத்திலும் கடுமையான போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசு நிலங்களில் உள்ள 450 வீடுகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மறைமலைநகர் அடுத்த ரயில் நகர் மக்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்