டுவிட்டர் குழுவிலிருந்து ஜாக் டோர்ஸி விலகல்| Dinamalar

ஜாக் டோர்ஸி விலகல்

டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலிருந்து ஜாக் டோர்ஸி நேற்று விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தை ஜாக் டோர்ஸி டுவிட்டர் உருவாக்கியதில் இருந்து அதன் சி.இ.ஓ-ஆக இருந்த நிலையில், திடீரென பராக் அகர்வால் என்ற இந்தியரை டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வாக நியமித்தார். அதன் பிறகு பராக் அகர்வாலுக்கு பதில், ஜாக் டோர்ஸி மீண்டும் சி.இ.ஓ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இருந்து விலகுவதாக ஜாக் டோர்ஸி தெரிவித்துள்ளார். இனி மீண்டும் சிஇஓ பொறுப்புக்கு மீண்டும் வரமாட்டேன் என்பதையும் டோர்ஸி தெளிவு படுத்தியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.