உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு


உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.

கடந்த மாதம் ஒரு பரல் கச்சா எண்ணெய்யின் விலை 107 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அது தற்போது 120 டொலர்களாக உயர்ந்துள்ளது.  இதனால் இலங்கையிலும் எதிர்வரும் நாட்களில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் கப்பல் கட்டணங்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இலங்கையில் எரிபொருள் விலை அண்மைக்காலங்களில் அடிக்கடி அதிகரிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.