திருவனந்தபுரம்: கேரளாவில் 3 நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias