கேரளாவில் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. பல மாவட்டங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் மழை பெய்யும். கேரள மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.