ஷிவமொகா : கோழி தீவன இயந்திரத்தில் சிக்கி சூப்பர் வைசர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திருனருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சக தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஷிவமொகாவின் பத்ராவதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 35. இவர் லோயர் ஹுத்தா என்ற இடத்தில் உள்ள தனியார் கோழி தீவன தயாரிப்பு தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.நேற்று வழக்கம் போல பணிக்கு சென்றிருந்தார்.
அரவை இயந்திரம் அருகில் நின்று தீவனங்களை பரிசோதித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் மாட்டி கொண்டார். அருகில் இருந்த தொழிலாளர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போகவே, உயிரிழந்தார். இவர் சமீபத்தில்தான் பணிக்கு சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.உயிரிழந்த சூப்பர்வைசர் குடும்பத்துக்கு நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். பத்ரவாதி நியு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஷிவமொகா : கோழி தீவன இயந்திரத்தில் சிக்கி சூப்பர் வைசர் உயிரிழந்தார். அவரது குடும்பத்திருனருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சக தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஷிவமொகாவின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.