சாலையை கடக்க சிறுமிக்கு உதவிய வடமாநில இளைஞருக்கு தர்ம அடி

கோவை சிங்காநல்லூரில் பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞர் யோகேஷ், சாலையை கடக்க சிறுமிக்கு உதவுவதை தவறாகப் புரிந்து கொண்டு குழந்தையை கடத்துவதாக கருதிய அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து விசாரித்து போலீசார் விடுவித்த நிலையில், மறுநாள் அதேபகுதியில் பஞ்சுமிட்டாய் விற்ற இளைஞரை பிடித்து பொது மக்கள் தர்ம அடி கொடுத்து மீண்டும் போலீசில் ஒப்படைத்தனர்.

சிறுமி தரப்பில் புகார் அளிக்காததை அடுத்து வடமாநில இளைஞரை போலீசார் விடுவித்தனர்

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.