நேபாளத்தில் பயணிகள் விமானம் மாயம்; 22 பேர் கதி என்ன ?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காத்மாண்டு: நேபாளத்தில் வானில் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பயணிகள் விமானம் மாயமானது. இது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் பயணித்த 22 பேர் நிலை குறித்த முழு தகவல் ஏதுமில்லை .

latest tamil news

பொக்காரோ என்னுமிடத்திலிருந்து ஜோம்சன் நோக்கி தார் ஏர் விமானம் கிளம்பியது. தலகிரி என்ற மலைப்பகுதிக்கு சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் எங்கு சென்றது என்ற விவரம் இல்லை. நேபாள விமான மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

latest tamil news

காணாமல் போன விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் , 3 விமான ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.