காத்மாண்டு: நேபாளத்தில் வானில் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பயணிகள் விமானம் மாயமானது. இது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் பயணித்த 22 பேர் நிலை குறித்த முழு தகவல் ஏதுமில்லை .
பொக்காரோ என்னுமிடத்திலிருந்து ஜோம்சன் நோக்கி தார் ஏர் விமானம் கிளம்பியது. தலகிரி என்ற மலைப்பகுதிக்கு சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் எங்கு சென்றது என்ற விவரம் இல்லை. நேபாள விமான மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போன விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் , 3 விமான ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்துள்ளனர்.
காத்மாண்டு: நேபாளத்தில் வானில் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் பயணிகள் விமானம் மாயமானது. இது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் பயணித்த 22 பேர் நிலை குறித்த முழு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.