வாரத்திற்கு 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! பிரித்தானிய நிறுவனங்கள் சோதனை


பிரித்தானியாவில் அடுத்த 6 மாதங்களுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை வழங்கி சோதனை நடத்தப்படவுள்ளது.

இது முதலில் 60 பிரித்தானிய நிறுவனங்களைச் சேர்ந்த 3000 ஊழியர்களைகே கொண்டு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இவர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும், மற்ற 3 நாட்கள் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கலாம்.

இந்த சோதனையானது வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி 6 மாதங்களுக்கு நடத்தப்படவுள்ளது.

இது உலகின் மிகப் பெரிய பைலட் சோதனை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘பிண நீரை’ விற்று பணம் சம்பாதிக்கும் பெண்! அதிசயமாக ஒன்லைனில் வாங்கும் மக்கள் 

வாரத்திற்கு 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! பிரித்தானிய நிறுவனங்கள் சோதனை

மேலும், வேலை நேரம் குறைக்கப்படுவதன் காரணமாக பங்கேற்பாளர்கள் யாருக்கும் சம்பளம் ஏதும் குறைக்கப்படுவதில்லை.

இதேபோன்ற சோதனைகள் ஸ்பெயின், ஐஸ்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நடந்துள்ளன. அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஆகஸ்ட் மாதம் தங்கள் சோதனையை தொடங்க உள்ளன. 

இதையும் படிங்க: 22 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் மாயம்! 

இதையும் படிங்க: விளாடிமிர் புடினின் மரணம்… திகதியை கணித்த ரஷ்ய ஜோதிட நிபுணர் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.