விமர்சையாக நிகழ்ந்த சிறுமியின் மஞ்சள் நீராட்டு விழா.. 600 சீர்வரிசை தட்டுகள், 2,000 பேருக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்..!

திருவாரூரில், சகோதரர் உயிரிழந்த நிலையில் அவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை, அத்தைகள் சேர்ந்து விமர்சையாக நடத்திய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த சகோதரரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவரது 6 சகோதரிகளும்  இணைந்து 2,000 பேருக்கு உணவு வழங்கினர்.

மேலும், சுமார் 600 சீர்வரிசை தட்டுகளை திறந்த கண்டெய்னர் லாரியில் வைத்து செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து பிரம்மாண்டமாக விழாவை கொண்டாடினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.