HDFC வங்கியின் 100 வாடிக்கையாளர்கள் கணக்கில் தலா ரூ.13 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை தி.நகர் HDFC வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறால் தவறுதலாக 100 பேரின் வங்கி கணக்கில் தலா ரூ.13 கோடி சென்றதால் பரபரப்பு நிலவியுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.