கஞ்சா வழக்குகளில் முதன்முறையாக வங்கிக் கணக்குகளை முடக்கி காவல்துறை நடவடிக்கை

மதுரை: கஞ்சா வழக்குகளில் முதன்முறையாக வங்கிக் கணக்குகளை முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 494 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.