புதுடில்லி: தலைநகர் டில்லியில் பல்வேறு இடங்களில் இன்று(மே 30) மாலை திடீரென ஆலங்கட்டி கனமழை பெய்தது.
இக்கனமழையால் மரங்கள் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. டில்லியின் கன்னாட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மரம் விழுந்து சேதமானது. மழையின் காரணமாக மோசமான வானிலை நிலவியதால் விமானங்கள் தரையிரங்க முடியாமல் சண்டிகர், லக்னோ, ஜெய்ப்பூர், அகமதாபாத், டேராடூன் ஆகிய நகரங்களுக்கு 8 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.
கனமழையால் சஞ்சார் பவன் பகுதியில் மரத்தின் கீழ் பேருந்து சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திடீர் ஆலங்கட்டி மழை, வெய்யிலால் வாடி வதங்கிய டில்லி மக்களின் மனதை குளிர்ச்சியடைய செய்துள்ளது.
புதுடில்லி: தலைநகர் டில்லியில் பல்வேறு இடங்களில் இன்று(மே 30) மாலை திடீரென ஆலங்கட்டி கனமழை பெய்தது.nsimg3041681nsimgஇக்கனமழையால் மரங்கள் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. டில்லியின் கன்னாட்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.