சென்னை: ரூ.34 லட்சம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சிறுவாச்சூர் கோயிலை புனரமைப்பதாக கூறி ரூ.34 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
