வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.