வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias