சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் மூசே வாலா உடலுக்கு இறுதிச் சடங்கு… ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி…

பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வலாவின் இறுதிசடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 29-ம் தேதி, சுட்டுக்கொல்லப்பட்ட காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூஸ்வலாவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட  மூஸ்வலாவின் உடல்,  அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. வழி நெடுகிலும் குவிந்திருந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.