உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற வீராங்கனைகள்

டெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் நிகத் ஜரீன், மனீஷா மவுன் மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோர் மோடியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.