கேரளாவில் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்தது: சுகாதாரத்துறை அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்ததால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்தது. செவ்வாய்கிழமை ஒரே நாளில் கேரளாவில் 1,197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி கேரளாவில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.