சென்னையில் மீன் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மீன் வியாபாரி முகமது ஆரிப்பை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை என புகார் அளிக்கப்பட்டது. பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி கொள்ளையடித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.