டவர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் டவர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், கரையை பலப்படுத்தவும் கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு உத்தரவிட்டது. 1990க்கு முன் பூங்காவுக்குள் இருந்த ஏரியில் படகு சவாரி, மீன் பிடித்தல் போன்றவை நடந்தது என மனுதாரர் தெரிவித்தார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.