பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கிக் கணக்குகள் முடக்கம்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள், ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.68.62 லட்சம் மதிப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், பணமோசடி வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதையும் படியுங்கள்.. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி விலகல் ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.