பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி வெளியேற்றம்

பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)- லூசி ஹ்ரடேக்கா (செக்குடியரசு) ஜோடி அமெரிக்காவின் கோகோ காப் -ஜெசிகா பெகுலா இணையை எதிர்கொண்டனர் .

இந்த ஆட்டத்தில் 4-6,3-6 என்ற செட் கணக்கில் கோகோ காப் -ஜெசிகா பெகுலா இணையிடம் தோல்வி கண்டு சானியா மிர்சா -லூசி ஹ்ரடேக்கா ஜோடி வெளியேறியது


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.