விழுப்புரம் அருகே சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்து ஒருவர் பலி

விழுப்புரம்: கிழக்கு புதுச்சேரி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்து கணேசமூர்த்தி என்பவர் பலியானார். மின்கம்பம் சாய்ந்ததில் படுகாயம் அடைந்த ஒருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.