காங்., தலைவர் சோனியாவுக்கு கோவிட்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது.

பண மோசடி குறித்த வழக்கில், வரும் 8 ம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

latest tamil news

இந்நிலையில் சோனியாவுக்கு கோவிட் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக அக்கட்சி தகவல் தெரிவித்துள்ளது. சோனியாவுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்ட நிலையில், லக்னோவுக்கு சென்ற, அவரது மகள் பிரியங்கா, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, டில்லி திரும்புவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.