தென்காசியில் ஒரே பதிவெண் கொண்டு இயங்கி வந்த 2 சரக்கு லாரிகள் பறிமுதல்.!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஒரே பதிவெண் கொண்டு இயங்கி வந்த 2 சரக்கு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாதாபுரம் பகுதியில் TN75 A 7651 என்ற பதிவு எண் கொண்ட 2 லாரிகளை பிடித்த போலீசார், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

இவை சிவகாசியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், ரோடு வரி மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றிற்காக ஒரே எண்களை பயன்படுத்தியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.