மணமகனுக்கு மணமகள் போட்ட 10 கட்டளைகள் – கவனத்தை ஈர்த்த திருமண பேனர்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே, மணமகனுக்கு மணமகள் 10 கட்டளைகள் விதித்து வைக்கப்பட்டுள்ள திருமண பேனர் வைத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ்க்கும் – கரைசுத்துபுதூரை சேர்ந்த சுவாதி அனுஷியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண வரவேற்பு விழாவுக்காக  நண்பர்கள் சார்பில் பல்வேறு பேனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மணமகள் கட்டளையிடுவது போல் வைக்கப்பட்டிருந்த பேனரை அனைவரும் பார்த்து சென்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.