மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்று திறனாளிக்களுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக 3 சட்டப் பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாரியத்தில் உறுப்பினராக அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி வெட்கடாசலம் இடம் பெற்றுள்ளார்.

மாநில அளவில் மாற்று திறனாளிகளின் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழக்கும் அமைப்பாக இவ்வாரியம் இருக்கும். மாற்று திறனாளிகளின் உரிமைகள், கொள்கைகளை வகுப்பதில் உறுதுணையாகவும் செயல்படும். சட்டங்கள், சட்ட முன்வரைவு மட்டும் திட்டங்களை வகுப்பதில் இவ்வாரியம் ஆலோசனை வழக்கும் என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.