அக்னி – 4 சோதனைவெற்றி| Dinamalar

புதுடில்லி : ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நடுத்தர ரக அக்னி — 4 ஏவுகணை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்யப்பட்டது.இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:அக்னி ஏவுகணைகள், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, அவ்வப்போது சோதித்து பார்க்கப்படுகின்றன.இந்த வகையில், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் அக்னி – 4 ஏவுகணையில் சில நவீன தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஏவுகணை, நேற்றிரவு 7:30 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.