புதுடில்லி : ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நடுத்தர ரக அக்னி — 4 ஏவுகணை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்யப்பட்டது.இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:அக்னி ஏவுகணைகள், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, அவ்வப்போது சோதித்து பார்க்கப்படுகின்றன.இந்த வகையில், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் அக்னி – 4 ஏவுகணையில் சில நவீன தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஏவுகணை, நேற்றிரவு 7:30 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
புதுடில்லி : ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நடுத்தர ரக அக்னி — 4 ஏவுகணை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்யப்பட்டது.இது குறித்து ராணுவ அமைச்சகம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.