சிதம்பரம் நடராஜர் கோயிலில் மீண்டும் ஆய்வு செய்ய அறநிலையத்துறையினர் வருகை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மீண்டும் ஆய்வு செய்ய அறநிலையத்துறையினர் வந்துள்ளனர். காலையில் கோயில் கணக்கு விவரங்களை தீட்சிதர்கள் தர மறுத்ததால் அதிகாரிகளால் ஆய்வு செய்ய முடியவில்லை. பல மணி நேரம் காத்திருந்துவிட்டு சென்ற அதிகாரிகள் மீண்டும் ஆய்வு நடத்த வந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.