நுபுர் சர்மாவிற்கு போலீஸ் பாதுகாப்பு| Dinamalar


மும்பை: பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா டிவி விவாதத்தின் போது, முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சம்மன்

இதனிடையே, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், வாக்குமூலத்தை பதிவு செய்ய , வரும் 22ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று நுபுர் சர்மாவிற்கு மஹாராஷ்டிரா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.