கரூர்: ப்ரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டால் கரூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ப்ரீ பயர் கேமின் User id, Password-ஐ சக நண்பர்கள் திருடிச் சென்றதால் வாட்ஸ் அப்-பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias