அமைச்சர்களுக்கு ஒரு ஆண்டிற்கு சம்பளம் இல்லை – அதிரடி உத்தரவு!

நம் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடிகள் சிக்கியுள்ளது‌. இந்நிலையில் அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றவுடன் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இலங்கையில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஊதியமின்றி பணியாற்ற அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களே முன் வந்து தங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.