கடலூர் விருத்தாசலம் அருகே ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு.: ஐகோர்ட்

கடலூர் : கடலூர் விருத்தாசலம் அருகே ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு விதித்த தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.