கேரளாவில் கால்பந்தாட்டத்தின்போது கேலரி உடைந்து 10 பேர் காயம்

கேரளாவில் கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

மலப்புரம் மாவட்டம் பூக்கொட்டும்படாம் அரசு பள்ளியில் நடந்த கால்பந்து ஆட்டத்தில் மூங்கில் மற்றும் தென்னம் பலகைகளை கொண்டு நான்கு அடுக்கிலான தற்காலிக கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

பாரம் தாங்காமல் கேலரி உடைந்து விழுந்ததில் பார்வையாளர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். பார்வையாளர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்ட நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.