சிதம்பரம் கோயிலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் குழு கணக்குகளை ஆய்வு செய்ய மீண்டும் வருகை

சிதம்பரம் கோயிலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் குழு கணக்குகளை ஆய்வு செய்ய மீண்டும் வருகை தந்துள்ளனர்.நீதிமன்ற ஆவணங்களை காண்பித்து கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.