ஜோன்ஸ்டனை கைது செய்யுமாறு உத்தரவு!


நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 

 சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மே 9 வன்முறை சம்பவங்கள்

ஜோன்ஸ்டனை கைது செய்யுமாறு உத்தரவு!

கடந்த மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் பல பிரதேசங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஜோன்ஸ்டனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.