“தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவ துவங்கியுள்ளது” – அமைச்சர் மா.சு

மிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று சிறிது சிறிதாக பரவத் துவங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.