தமிழகத்தில் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளுக்கான கட்டுப்பாடுகளுடன் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 3 ஆண்டுகள் வரை உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும் அரசாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அமலுக்கு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.