நிர்வாண புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டிய வழக்கில் குற்றவாளிக்கு முன் ஜாமின் மறுப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி: நிர்வாண புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டிய வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பெண்களை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டும் செயலை, சமூகம் பொறுத்துக் கொள்வதில்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.