மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் குருளைச்சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் குருளைச்சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று (07) திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான செயற்பாட்டின் ஒரு அங்கமான சாரணிய இயக்கத்தில் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் செயற்பாட்டிற்கமைய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் ஆர்.பாஸ்கdpன் வழிகாட்டலின் கீழ் குழுச் சாரண தலைவர் எம்.சந்திரசுசர்மன் தலைமையில் குருளைச் சாரண தலைவர்களான என்.பிரதீபன்,திருமதி.ஜே.விநாயகமூர்த்தி, திருமதி.சீ.பஞ்சேந்திரன் ஆகியோரால் 36 மாணவர்களுக்கு பெற்றோரின் பங்களிப்புடன் சின்னஞ் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.