மாஸ்க் அணியாத பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாது : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மாஸ்க் அணியாத பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் எனவும் கூறியுள்ளது. விமானத்தில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.