யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன்

சென்னை: யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கோவிலை புனரமைப்பதாக கூறி பண மோசடி செய்ததாக பதிவான வழக்கில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமின் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.